×

செயற்கை முறையில் பழுக்க வைத்த 1.2 டன் மாம்பழங்கள் பறிமுதல்!

திருப்பூர்: வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த 1.2 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திருப்பூர் தினசரி மார்கெட் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் 3 குடோன்களில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 1.2 டன் கெட்டுப்போன மாம்பழங்கள் பறிமுதல். மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்த 3 மொத்த விற்பனை நிலையங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

 

The post செயற்கை முறையில் பழுக்க வைத்த 1.2 டன் மாம்பழங்கள் பறிமுதல்! appeared first on Dinakaran.

Tags : Tirupur ,District Food Safety Officers ,
× RELATED 10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி